திருவள்ளூர் நகரில் நாளை மின்சாரம் நிறுத்தம்..!

திருவள்ளூர் மாவட்ட தலைநகரான நாளை காலை 15.6.2024 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 110 கி.வோ. காக்களூர் துணை மின் நிலையத்தில் மின்சாரம் இருக்காது . இதனால் காக்களூர் ஹவுசிங் போர்டு காக்களூர் தொழில்பேட்டை காக்களூர் கிராமம் c. C. C பின்புறம் பூண்டி புல் ல ரம்பாக்கம் செவ்வாபேட்டை ஓத ப்பை தண்ணீர் குளம் என் ஜி ஓ நகர் ஈக்காடு ஓ திக்காடு தலக்காஞ்சேரி திருவள்ளூர் நகரத்தில் உள்ள ஜே என் சாலை பெரும்பாக்கம் ஐ சி எம் ஆர் பின்புறம் எம் ஜி எம் நகர் கொண்டமாபுரம் சத்தியமூர்த்தி தெரு சிவி நாயுடு சாலை ஜவஹர் நகர் எடப்பாளையம் நேதாஜி சாலை விஎம் நகர் ஜெயா நகர் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மின்நியோகம் நிறுத்தப்படும் நேரத்தில் பராமரிப்பு பணிகள் பொதுமக்கள் பாராட்டும்படியாக மெச்சும் படியாக பணிகள் நடைபெறும்..