வால்பாறையில் கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை..!

கோவை மாவட்டம் வால்பாறையில் டாக்டர் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வால்பாறை நகர கழகம் சார்பாக நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் தலைவர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர்,துணைத மற்றும் நகர, மாவட்ட, சார்பு அணி, வார்டு கழக நிர்வாகிகளும், நகர் மன்ற உறுப்பினர்களும், கழக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் திரளாகக் கலந்து கொண்டனர்