நடந்து செல்லும் போது கீழே விழுந்து பெண் பலி..

ர்ந்தவர் தர்மராஜ் .இவரது மனைவி அமராவதி ( வயது 55) இவர் அங்குள்ள எஸ்டேட் ரோட்டில் நடந்து சென்றார் . அப்போது திடீரென்று கால் இடறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று மாலை இறந்தார். இது குறித்து முடிஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..