விபச்சார அழைப்பு. 2பெண் தரகர் கைது…

கோவை புதூர் அறிவொளி நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 33 )இவர் நேற்று குனியமுத்தூர் கோகுலம் காலனியில்நடந்து சென்றார் .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இருவர் இவரிடம் அழகிகளை காட்டி உல்லாச அழைப்பு விடுத்தார்களாம் .இது குறித்து ரமேஷ் குமார் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த மதுக்கரை சேர்ந்த சிக்கந்தர் பாட்ஷா ( வயது 30) கோவை புதூர் |கோகுலம் காலனியைசேர்ந்த பிருந்தா (வயது 42) ஆகியோரை கைது செய்தனர் .இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.