அரசியல் சத்ரியன் ஆசிரியர் ஜாகீர் பாய் மரணம்…

திருச்சியின் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் சத்ரியன் ஆசிரியர் ஜாகீர் பாய் அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள் நியூஸ் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பாக எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.